Saturday, November 3, 2012

தமிழ் நாட்டில் வர்மகலை அழிந்துவிட்டதா

வர்மம் அழியவில்லை, மதுரையில் நோக்கு வர்மம் தெரிந்த ஒருவர் இருக்கிறர் அவர் அருகிள் உள்ளவரை நோக்கு வர்மம் மூலம் எப்படி வீழ்த்துவது என்று செய்துகாட்டினார் 2கி.மீ தூரத்தில் உள்ளவரை எப்படி வீழ்த்துவதென்று ஜீ தமிழ் தொலைகாட்சியில் செய்து காட்டினார். அது மட்டுமல்ல இவர் கேரளாக்கு சென்று அங்கு நடந்த பல வர்ம கலை போட்டியில் வென்று தமிழரின் வலிமையை நிலைநிறுத்தியிருக்கிறார். குறிப்பு: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் படம் நடப்பதற்கு முன் படத்திற்காக இவரிடம் சென்று வர்மகலை பயிற்ச்சி பெற்றிருக்கிறார். நன்றி. கிருஷ்ணமூர்த்தி.செ

Sunday, October 21, 2012

வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

வேலை கிடைக்க உதவும் மந்திரம் : ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலை கிடைக்கும். ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/ விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/ ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//